1. போவாசு எங்கிருந்து அங்கு வந்து சேர்ந்தார்?
2. போவாசு அறுவடைக்காரருக்கு கூறிய வாழ்த்து என்ன?
3. போவாசு கூறிய வாழ்த்துக்கு மக்கள் கூறிய பதில் என்ன?
4. மோவாபியப் பெண் குறித்து மேற்பார்வையாளர் கூறியது என்ன?
5. போவாசு ரூத்துக்குக் கூறியது என்ன?
6. போவாசு கூறியதைக் கேட்ட ரூத் என்ன செய்தாள்?
7. போவாசு ரூத் பற்றி என்ன அறிந்திருந்தார்?
8. போவாசு ரூத்துக்கு அளித்த பதில் என்ன?
9. உணவு வேளையின் போது போவாசு ரூத்தடம் கூறியது என்ன?
10. போவாசு உணவாக என்ன கொடுத்தார்?
11. ரூத் கதிர் பொறுக்குவதற்கு உதவியாக அறுவடை ஆட்களிடம் போவாசு கூறியது என்ன?
12. கதிர் பொறுக்கச் சென்ற ரூத் என்ன செய்தார்?
13. மாமியார் ரூத்ததிடம் கேட்டதும் அவள் கூறியதும் என்ன?
14. ருத்தும் மாமியாருக்கும் இடையே கதிர் பொறுக்கியது பற்றிய உரையாடல் என்ன?
15. ரூத் போவாசு தனக்கு என்ன கூறினார் என நகோமியிடம் கூறினார்?