கானக அன்னையின் திருவிழா
போர்க் காலத்தில் யேர்மன் மக்களுக்கு
பாதுகாப்பு அரணாக விளங்கிய கானக
அன்னை ஊடாக, இன்று மறுவாழ்வுக்
காக ஏங்கும் நம் மக்களுக்கு வழி
காட்ட இறைவனிடம் வேண்ட ஒன்று
கூடுவோம்.
காலம்: | 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) |
நேரம்: | காலை10.00 மணி |
இடம்: | St. Marien Kapelle,
Birgelner Püzchen,
41849 Wassenberg.
|
அனைவரும் ஒன்று கூடுவோம். ஓன்றித்துச் செபிப்போம்.
|