தனது பாவங்களை நினைத்து வருந்துவோர் மீது முற்றிலும் இரக்கமுள்ளவராக இருக்கிறேன். ஓர் ஆன்மாவின் இழிந்த நிலை எனது சீற்றத்தைத் தூண்டிவிடுவதில்லை. மாறாக, எனது இதயம் அவ் ஆன்மாவின் மட்டில் பேரிரக்கத்தால் தூண்டப்படுகிறது.
பவுஸ்தீனாவிடம்-இயேசு
நான் அன்பும் இரக்கமும் ஆக இருக்கிறேன். ஒருவர் என்னை நம்பிக்கையுடன் அணுகும் போது நான் அவர்மேல் பொழியும் அருள்
வளங்கள் அவருடைய அளவுக்கும் அதிகமாகி மற்றவர்களிடமும் பரவும் அளவுக்கு அவரை நிரப்புவேன்.
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
சிலுவையின் பாதையில் சிதறிய சிந்தனைகள்
நெறியாள்கை திரு.ஞானேஸ்பரன் பேர்லின், யேர்மனி
வியாகுலப்பிரசங்கம் யாழ்ப்பாணம், இலங்கை
புனித வாரப் பாடல்கள் அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு கும்பகோணம் ,தமிழ்நாடு